காலங்கள் கழிந்தன; காட்சிகள் மாறின
கரைந்துவிட்ட நினைவுகள், கனவாகிப்போன காதல்
காலையில் அலுவலுகம், மாலையில் வீடு
மருத்துப்போன மனம், மறந்துபோன மகிழ்ச்சி
உயிர்த்துடிப்பற்ற இதயம், செயற்கையாகிவிட்ட வாழ்க்கை
எல்லாம் போய்விட்டது, ஏதோ இருக்கிறேன்.
24 November 2008
21 November 2008
அம்மா
மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!'
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!'
25 July 2008
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எங்கள் தங்கம் (?) மூலப்பாலய்த்து சிங்கம் (?) பெங்களூரு புயல்.மாப்பி பூபதிக்கு
இன்னைக்கு பிறந்த நாளுங்கோவ் வாழ்தரவ்ங்க வாழ்துங்கோ கும்முறவங்க கும்முங்கோ.
பையன் என்னாமா போஸ் குடுக்குரான்பாருங்க.
ராசா அங்க யாராவது சோறு போடுராங்கள !

கண்ணு எழத தலையெல்லாம் திங்க கூடாது சாமி.
(இதை அவிங்கம்மா சொல்லுறமாதிரி படிக்கவும்)
நீ எனத்ததின்னாலும் எங்களுக்காக சரக்கோட காத்துகிட்டு இருக்குறபாரு.
மாப்பி நீ எங்கயோ போயிட்டடா.
இன்னைக்கு பிறந்த நாளுங்கோவ் வாழ்தரவ்ங்க வாழ்துங்கோ கும்முறவங்க கும்முங்கோ.
ராசா அங்க யாராவது சோறு போடுராங்கள !
கண்ணு எழத தலையெல்லாம் திங்க கூடாது சாமி.
(இதை அவிங்கம்மா சொல்லுறமாதிரி படிக்கவும்)
மாப்பி நீ எங்கயோ போயிட்டடா.
09 July 2008
20 June 2008
திருமண அழைப்பிதழ்
Subscribe to:
Posts (Atom)

