02 March 2008

கண்ணாலம்மா கண்ணாலம்

கண்ணாலம்மா கண்ணாலம்
மச்சானுக்கு கண்ணாலம்....
தாளிகட்டுற மச்சானுக்கு
தடபுடலா கண்ணாலம்...



மூலப்பாளையம் மச்சானுக்கும்
ஞானிபளையம் யக்காவுக்கும் கண்ணாலம்...
மகேந்திர மச்சானுக்கும்
ராஜேஷ்வரி யக்காவுக்கும் கண்ணாலம்.
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.
வரும் புதன்கிழமை (05.03.08) உறுதிவார்த்தை நடைபெறுகிறது.
எல்லாரும் வந்துருங்கோ சாமியோவ்...........................

6 comments:

பரமேஸ்வரன் said...

சகலைக்கு வாழ்த்துக்கள்...

sivashankar said...

மச்சானு (சகலை)க்கு வாழ்த்துகள்

இப்படிக்கு

சிவசங்கர்

ராஜேந்திரன் said...

வாழ்த்துகள் அண்ணா.....

இவன்

ராஜேந்திரன்
கொல்கத்தா

KARTHIK said...

//பரமேஸ்வரன் said...
சகலைக்கு வாழ்த்துக்கள்...//


//visiva said...
மச்சானு (சகலை)க்கு வாழ்த்துகள்

இப்படிக்கு

சிவசங்கர்//


உங்க ரண்டு பேருக்கும் ஒன்னு சொல்லுறன்.
இங்க மச்சான்னு போட்டடது உங்களுக்காகத்தான்.
எனக்கு மட்டும் தான் சகலை
என்ன புரிஞ்சுதா.
சங்கறண்ணா
plz புரிஞ்சுக்குங்க மனசு வலிக்குது

வால்பையன் said...

விருந்து சாப்பாடு பார்சல் வந்துரும்ள

வால்பையன்

சிவகௌசி said...

வாழ்த்துக்கள் அண்ணா