Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

15 May 2008

Superb quote!!

One Day I met the
I said, "You are just a piece of paper."

Money smiled and said,
"Of course I'm a piece of paper, but I haven't seen a dustbin yet, in my life".


By
Rajendran
Kolkata

28 April 2008

தத்துவம்

ஒருவர் உங்களை கல்லை கொண்டு எறிந்தால்,

நீங்கள் பூவை கொண்டு எறியுங்கள்...

மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால்,

நீங்கள் பூ தொட்டிய கொண்டு எறியுங்கள்...

கொய்யா........லெ சாவட்டும்...!

நண்பர் இசை அனுப்பிய மெயில்

22 April 2008

உன் விழிகள்


கண்ணுக்கு மை போடும் பெண்ணை பார்த்து ஒரு கவிதை .....
என்னை கொல்வதற்கு உன் விழிகள் போதுமே.....
அதில் எதற்கு விஷம் தடவுகிறாய் பெண்ணே.....

10 April 2008

குத்திக் காட்டியது - என் தமிழ்

குத்திக் காட்டியது - என் தமிழ்

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று …!


தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று …!


நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!


காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!


கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று …!


மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!


இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் …
'அம்மா' என்று அலறினேன்


குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்


இவன்
ராஜேந்திரன்

கொல்கத்தா

13 March 2008

குட்டி கவிதை

குட்டி கவிதை

"Alcohol may not be the answer to all questions….

But it helps you to forget the questions"


Try ................

ராஜேந்திரன்
கொல்கத்தா

21 February 2008

Thought Of the Day

Vegetables and Fruits are sold in PlatForm ............

But Shoes and Slippers are Sold in an AC ShowRoom..........

What a Funny World !!!!!!!!!!!!!!!

Rajendran
Kolkata

20 February 2008

பிரிவு

அதிகம் அன்பு வைப்பவர்களை காலம் பிரித்து விடும்.........

பாவம் அதற்கு தெரியாது பிரிவு அன்பை அதிகமாகும் என்று.....

I Miss You All the Moolappalyame Guys


ராஜேந்திரன்

கொல்கத்தா

18 February 2008

தல Rocks

யாரை சந்தித்தாலும் அதுவே முதல்முறை என்று அன்பு காட்டுங்கள்... யாரை பிரிந்தாலும் அதுவே கடைசிமுறை என்று பாசம் காட்டுங்கள்... இதுவே வாழ்க்கை... தள

கவிதை


காற்றே .....!


நீயும் என்னை போல தானா ....?


படிக்காமலே


புத்தகங்களை புரட்டுகிராயே.....

- ஈசு

13 February 2008

மென்பொருள் வல்லுனன்



எழுந்துவிட்ட அதிகாலை,

எழுப்பிவிட்ட கடிகாரம்,

காத்திருக்கும் கடமை ,

இன்னும் உறங்கும் நண்பன் ,

சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர் ,

இயந்திரம் தந்த இதமான வெந்நீர் ,

விரும்பிய இசைபாடும் குறுவட்டு,

சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,

இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,

எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள் ,

இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு ,

இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன் ,

நாளைய காலையின் விழிப்பிலாவது
தாயின் , " மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு" எனும் குரல் கேட்காதா

என்ற எதிர்பார்ப்போடு .....



இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,

மென்பொருள் வல்லுனன் .
(பொருளை தேடுவதில் வாழ்க்கையை தொழைத்த வல்லுனன் )


ராஜேந்திரன்
கொல்கத்தா