28 April 2008

தத்துவம்

ஒருவர் உங்களை கல்லை கொண்டு எறிந்தால்,

நீங்கள் பூவை கொண்டு எறியுங்கள்...

மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால்,

நீங்கள் பூ தொட்டிய கொண்டு எறியுங்கள்...

கொய்யா........லெ சாவட்டும்...!

நண்பர் இசை அனுப்பிய மெயில்

7 comments:

Kavi said...

நல்லா இருக்கு உங்கள் தத்துவம் :)
பல நாட்களின் பின் வாய்விட்டுச் சிரித்தேன்.. :)

KARTHIK said...

வாங்க ஓவியா
இது மெயில்ல வந்தது அதை இங்க வெட்டி ஓட்டினேன்.

சூரியன் said...

நண்பரே
மூளப்பாளையம் எங்கே இருக்கிறது ?

MPGUYS said...

//மூளப்பாளையம் எங்கே இருக்கிறது ?//


ஈரோட்டுல இருக்குங்க

வால்பையன் said...

ஏன் இந்த கொலைவெறி

வால்பையன்

Sakthi said...
This comment has been removed by the author.
Sakthi said...

மக்க இதெல்லாம் மொக்கை தனமா இருக்கு ....

புதுசா எதவதும் ட்ரை பண்ணலாம்