பதிவுல தோழர்களே அனைவருக்கும் வணக்கம்.. கடந்த வருடம் ஈரோட்டில் பதிவர்கள் சந்திப்பு அற்புதமாக நடைபெற்றது. அதில் நிறைய பதிவர்கள் பங்கேற்று ஒரு சிறப்பான சந்திப்பு உருவாக்கி கொடுத்தீர்கள்..
இந்த வருடம் ஈரோடு வலைப்பதிவு குழுமம் சார்பாக மீண்டும் ஓர் அற்புத சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. நட்புக்கள் எல்லாம் ஈரோடு வாங்க வாங்க...
பதிவர் சந்திப்பு வருகிற 26.12.2010 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.
காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பதிவர் சந்திப்பு நடக்க உள்ளது.
நிகழ்ச்சி நிரல் பற்றிய செய்திகள் விரைவில்...
பதிவர்களே இந்த அற்புமான சந்திப்பிற்கு வாங்க பழகலாம்...
என்று பழகுவதற்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்..
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்....
கதிர் - 99653-90054
பாலாசி - 90037-05598
கார்த்திக் - 97881-33555
ஆரூரன் - 9894717185
வால்பையன் - 9994500540
ராஜாஜெய்சிங் - 9578588925
சங்கவி - 9843060707
ஜாபர் - 9865839393
நண்டு நொரண்டு - 9486135426
கதிர் - 99653-90054
பாலாசி - 90037-05598
கார்த்திக் - 97881-33555
ஆரூரன் - 9894717185
வால்பையன் - 9994500540
ராஜாஜெய்சிங் - 9578588925
சங்கவி - 9843060707
ஜாபர் - 9865839393
நண்டு நொரண்டு - 9486135426
4 comments:
தம்பி என்னை உட்டுட்டயேப்பா?
www.kongusiva.blogspot.com ku always all are welcome
ஏப்பா தம்பி மாதேசு 26.12.2010 ஞாயிறு கிழமை லீவு நாளுல கார்தி ஆபீசுல காலைல இருந்து கும்மாலம் போடுறத ஓபனா சொல்லறத உட்டுபுட்டு "வாங்க பலகலாம்" னு புதுசா சொல்லறியே ப்பா???....
சும்மா அதிரனும்ல
Post a Comment